யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு சென்ற காதல்
ஜோடி ஒன்று முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர். இதனை அவதானித்த ஊர் மக்கள்
பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் 22 வயதுடைய காதலனையும் 21 வயதுடைய காதலியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




Time in Colombo
0 comments:
Post a Comment