செவ்வாய்க்கிழமை, 17 டிசெம்பர் 2013,9:40pm
எனவே இன்று வழங்கப்பட்ட இந்தநியமனத்தின் பின்னர் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதிகளின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகமாகா காணப்படுகிறது எனினும் இந்த நியமனங்கள் அனைத்தும் தாதியர் எண்ணிக் கையை ஐம்பதாயிரமாக அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாகாண சபை அமைச்சர்கள் ஐக்கிய தாதிமார் சங்க தலைவர் வண. முறுத்தட்டுவே ஆனந்த தேரர் , சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர்.நிஹால் ஜயதிலக்க மற்றும் தாதிமாரின் பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.






Time in Colombo
0 comments:
Post a Comment